Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் திருடர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்தியர்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (11:16 IST)
அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில்  உள்ள ஓகியோ மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த கருணாகர் காரெங்கிள் (வயது 53) என்பவர் அங்குள்ள  பிரொவிஷ்னல் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு 10 மணியளவில் கடைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அவர்களை தடுக்க கருணாகர் முயற்சித்தார், கோபமடைந்த திருடர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது சரமாரியாக சுட்டனர். இதில் கருணாகர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
 
இது குறித்து தகவலறிந்த பேர்பீல்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கருணாகரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments