Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் திருடர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்தியர்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (11:16 IST)
அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில்  உள்ள ஓகியோ மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த கருணாகர் காரெங்கிள் (வயது 53) என்பவர் அங்குள்ள  பிரொவிஷ்னல் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு 10 மணியளவில் கடைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அவர்களை தடுக்க கருணாகர் முயற்சித்தார், கோபமடைந்த திருடர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது சரமாரியாக சுட்டனர். இதில் கருணாகர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
 
இது குறித்து தகவலறிந்த பேர்பீல்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கருணாகரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments