Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைஃபர் குற்றங்களினால் தலைசுற்ற வைக்கும் அளவு பண மோசடி !

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (22:59 IST)
இன்றைய நவீன உலகம் இணையதளப் புரட்சியை உருவாக்கிக்கொண்டுள்ளது.  ஆனால் இதே இணையதளத்தில் நிகழும் குற்றங்களால் இந்த ஆண்டில் 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில்  600- பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் இது நாளுக்கு நாள் அதிகரித்து, இந்த ஆண்டில் மட்டும் 945 பில்லியன் டால்ர்களாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து பிரபல மெக்கஃபே நிறுவன்ம் கூறியுள்ளதாவது :  இந்த ஆண்டில் சைபர் குற்றங்கலில் இருந்து மக்கள் தங்களின் தொழில்நுட்பக் கருவிகளைப் பாதுகாக்க ஆகும் செலவு என்பது 145 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடிக்கடி சைபர் குற்றங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments