Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைஃபர் குற்றங்களினால் தலைசுற்ற வைக்கும் அளவு பண மோசடி !

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (22:59 IST)
இன்றைய நவீன உலகம் இணையதளப் புரட்சியை உருவாக்கிக்கொண்டுள்ளது.  ஆனால் இதே இணையதளத்தில் நிகழும் குற்றங்களால் இந்த ஆண்டில் 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில்  600- பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் இது நாளுக்கு நாள் அதிகரித்து, இந்த ஆண்டில் மட்டும் 945 பில்லியன் டால்ர்களாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து பிரபல மெக்கஃபே நிறுவன்ம் கூறியுள்ளதாவது :  இந்த ஆண்டில் சைபர் குற்றங்கலில் இருந்து மக்கள் தங்களின் தொழில்நுட்பக் கருவிகளைப் பாதுகாக்க ஆகும் செலவு என்பது 145 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடிக்கடி சைபர் குற்றங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.. தமிழ்நாடு அரசு உத்தரவு!

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. 61 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்..!

புதிய கட்டணத்தில் தான் ஆட்டோக்களை இயக்குவோம்: ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments