Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி – தமிழக அரசு

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (21:39 IST)
கடந்த மார்ச் மாதம்  இந்தியாவில் அதிகளவில் பெருந்தொற்றுப் பரவலானதை அடுத்து, அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போதுவரை அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளுடன்  ஊரடங்கு டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநிலப் போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் நாளைமுதல் 100% இருக்கைகளில் பயணிகளை அழைத்துச் செல்லலாம் என அரசு தற்போது அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments