பேருந்துகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி – தமிழக அரசு

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (21:39 IST)
கடந்த மார்ச் மாதம்  இந்தியாவில் அதிகளவில் பெருந்தொற்றுப் பரவலானதை அடுத்து, அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போதுவரை அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளுடன்  ஊரடங்கு டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநிலப் போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் நாளைமுதல் 100% இருக்கைகளில் பயணிகளை அழைத்துச் செல்லலாம் என அரசு தற்போது அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments