ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (07:27 IST)
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
உக்ரைன் எல்லையில் படைகளை ரஷ்யா குவித்து வரும் நிலையில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
 
ரஷ்யா மேற்கொண்டு உக்ரைன் நோக்கி முன்னேறினால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெறாவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்றும் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்
 
ஆனால் இந்த எச்சரிக்கை குறித்து சற்றும் கவலைப்படாமல் ரஷ்யா உக்ரைன் நோக்கி படைகளை குவித்து வருவது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments