Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ கமெண்ட்ஸ்; சிம்ப்ளி வேஸ்ட்: செய்தியாளர்களை புறக்கணிக்கும் ட்ரம்ப்!!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:08 IST)
செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதில் எந்த பயனும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, செய்தியாளர்கள் உண்மையை வெளியிட மறுக்கின்ரனர். இதனால் ஊடகங்களுக்கு ரேட்டிங் கிடைக்கலாம் என்றும், மக்களுக்கு பொய்யான செய்திகள் மட்டுமே கிடைக்கிறது. 
 
செய்தியாளர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளையே கேட்பதால் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments