Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 கிலோ அரிசி வீணாகக் கீழே கொட்டப்பட்டதால்....மக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (16:45 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  1,885 ஆக அதிகரித்துள்ள நிலையில், 1020 பேர் நலம் பெற்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனாவால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரொனாவை தடுக்க இந்தியா முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதே உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால், ஏழை , எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் சுமார் 500 கிலோ அரிசி வீணாக கீழே கொட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள முட்புதிரில் அரிசி வீணாகக் கொட்டப்படுள்ளதால், அதில் பூச்சி, ஈ மொய்த்துவருகிறது, ஆனால் மக்கள் அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் அதை எடுத்துச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments