Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா: கொரொனாவால் இதய நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (21:43 IST)
அமெரிக்காவில் கொரொனா தொற்று ஏற்பட்ட முதலாண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவியது.

அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தது.  கொரொனா முதலில் தாக்குவதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் இந்த நாட்டில், 8,74,613 பேர்  இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது, கொரொனா தாக்குதலுக்குப் பின் 6.2% அதிகரித்து, 9, 28,714 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை காட்டிலும், 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

இது அந்த நாட்டில் மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments