Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சை மன்னன் ட்ரம்ப் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்து

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (17:19 IST)
அமெரிக்காவின் அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப், கம்யூனிச நாடான கியூபாவில் மக்கள் கம்ப்யூனிச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரபலம் அடைந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா நாட்டின் தலைவர்களுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
 
கம்யூனிச நாடான கியூபவில் மக்கள் கம்யூனிச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.     

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments