Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி சேவை: இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (13:11 IST)
5ஜி சேவை குறித்து இந்தியா எடுத்த முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி பரிசோதனைக்கு ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது 
 
ஆனால் அதே சமயத்தில் 5ஜி சேவை சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்த கூடாது எனவும் சீன நிறுவனங்களின் உதவியை நாடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது
 
அந்தவகையில் சீனாவின் Huawei ZTE ஆகிய நிறுவனங்களை இந்தியா நிராகரிப்பது இந்திய மக்களுக்கும் உலகிற்கும் நல்லது என அமெரிக்கா எம்பிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவு பார்க்கும் நிறுவனங்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments