Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ் விமானம் நொறுங்கி விபத்து..5 பேர் பலி

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:09 IST)
அமெரிக்க நாட்டில் நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியாகினர்.

அமெரிக்க நாட்டில் உள்ள நெவாடா என்ற மாகாணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஒன்று,   நோயாளியை ஏற்றிச் சென்றது.

ஆம்புலன்ஸ் விமானம் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது அது விமானத்தில் சிக்கி காணமால் போனதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி  - அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரமடைந்தது. அதன்பின்னர், ச்டஎஜ்கொஅச் நகரில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விபத்தின் பலியானவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments