Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்களில் ரூ. 2313 கோடி லாபம் அடைந்த நிறுவனம் !

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (17:40 IST)
3 மாதங்களில் ரூ. 2313 கோடி லாபம் அடைந்த நிறுவனம்

சீனாவில் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 3 மாதங்களில் 2,312கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த நிறுவனத்தின் தற்போதைய லாபம் என்பது கடந்த 2018 ஆம் ஆண்டினை வருடத்தை விட 38 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களுக்கு லாபவிகிதமாக 770 கோடி ரூபாய் அளித்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ  செய்தி நிறுவனம் (ஜின்ஹூவா ) தகவல் தெரிவித்துள்ளது.
 
அத்துடன் அலிபாபா நிறுவனம் அந்நாட்டின் சில்லரை வர்த்தகத்தில்  தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 71 கோடி என்ன்ற உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

சிந்து நதிநீர் நிறுத்தம்! விவசாயம் வீழ்ச்சி.. பஞ்சத்தில் விழுந்த பாகிஸ்தான்? இனியாவது திருந்துமா?

ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.73000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் குறைந்ததால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

மாதம் ரூ.8 லட்சம் சம்பாதித்த ஆட்டோ டிரைவர்.. ஆப்பு வைத்த ஒரே ஒரு லிங்க்ட்-இன் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments