Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஆடை அணியலாமா? -ஐஸ்வர்யா ராய்க்கு வந்த சோதனை

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (14:03 IST)
ஆஸ்திரேலியாவில் தேசிய கொடியை ஏற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தான் அணிந்திருந்த ஆடையால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


 

 
கடந்த 15ம் தேதி இந்திய சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நகரில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


 

 
இதை ஏற்றுக்கொண்ட அவர் தனது குழந்தையுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அப்போது அவர் லோ கட் நெக் வைத்த சுடிதார் போன்ற ஒரு ஆடையை அவர் அணிந்திருந்தார். அந்த ஆடை மிகவும் தளர்வாக இருந்ததால்,  புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போதும், அங்கிருந்தவர்களுடன் உரையாடும் போதும், மேடையில் பேசும் போதும், கைகளை வைத்து மூடிய படியே அவர் பேசினார். அந்த ஆடை அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது நன்றாகவே தெரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments