Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருவில் ஓடும் விமானத்தில் தீ விபத்து...2 பேர் பலி

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (22:48 IST)
தென் அமெரிக்க நாடான பெருவின் விமானத்தில் தீப் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவின் தலை நகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில், ஏற்பஸ் ஏ-320 விமானம் புறப்பட்டது. அதில், 102 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்புவதற்காக வேகமக சென்றபோது, அருகே இருந்த தீயணைப்பு வாகனம் மீது திடீரென்று மோதியது.

இதில், விமானத்தின் பின்புறப் பகுதியில் தீப்பிடித்தது.உடனே விமானத்தை நிறுத்தை விமானிகள் முயற்சி செய்தனர்.

தீயணைப்பு வீரர்களும் அந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதி;ல், 2 வீரர்கள் பலியாகினர். ஆனால், பயணிகள் யாருக்கும் காயம் அஎற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து,அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments