Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கிய விமானம்! – ஏர்பஸ் சாதனை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (09:01 IST)
பனி பாலைவனமான அண்டார்டிகாவில் ஏர்பஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பனி பாலைவனமாக அண்டார்டிகா உள்ளது. இங்கு மனிதர்கள் வாழ்வதற்காக ஏதுவான சூழல் இல்லாத நிலையில் ஆய்வாளர்கள் பலர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் ஏர்பஸ் விமானத்தை அண்டார்டிகாவில் தரை இறக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சாகச சுற்றுலா பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு 2,500 நாட்டிகல் மைல் பயணித்து அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் நிறைந்த பகுதியில் தரையிறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments