Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கிய விமானம்! – ஏர்பஸ் சாதனை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (09:01 IST)
பனி பாலைவனமான அண்டார்டிகாவில் ஏர்பஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பனி பாலைவனமாக அண்டார்டிகா உள்ளது. இங்கு மனிதர்கள் வாழ்வதற்காக ஏதுவான சூழல் இல்லாத நிலையில் ஆய்வாளர்கள் பலர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் ஏர்பஸ் விமானத்தை அண்டார்டிகாவில் தரை இறக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சாகச சுற்றுலா பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு 2,500 நாட்டிகல் மைல் பயணித்து அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் நிறைந்த பகுதியில் தரையிறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments