Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் விமான விபத்து..! விமானி உள்பட 7 பேர் பலி.!

Senthil Velan
திங்கள், 29 ஜனவரி 2024 (15:12 IST)
பிரேசிலில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 7 பேர் பலியானார்கள்.
 
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானத்தில் விமானி உள்பட 7  பேர் பயணித்தனர். பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம்  பறந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

ALSO READ: காலியாகும் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவி..! பிப்.27 ஆம் தேதி தேர்தல்.!!
 
இதுவரை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?

நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments