Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்று நோயால் மரணமடைந்தார் அப்ரிடியின் மகள்: சமூக வலை தளங்களில் பரவும் வதந்தி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (12:11 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர் அப்ரிடி. இவரது இரண்டாவது மகள் புற்று நோய் காரணமாக இறந்துவிட்டதாக சமுக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வெளியானது.


 
 
இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் அதனை பரப்பி வந்தனர். உண்மையில் அவரது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அவள் நலமாக உள்ளார். சில தினங்களுக்கு முன் அப்ரிடி தனது மகளுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகள் விரைவில் குணமடைய வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.


 
 
இதனை பயன்படுத்தி வதந்தியாளர்கள் அப்ரிடியின் மகள் இறந்ததை போல் புகைப்படத்தை உருவாக்கி பரப்பி விட்டுள்ளனர். சிறுமி ஒருவரின் புகைப்படமும் அதனுடன், இறந்த நிலையில் ரோஜா பூ தூவி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் அப்ரிடியின் மகள் இறந்து விட்டார், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments