Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாளிக்கு ஆரஞ்சு ஜூஸில் தனது சிறுநீரையும் கலந்து கொடுத்த வேலைக்கார பெண்- வீடியோ

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (11:41 IST)
ஆரஞ்சு ஜூஸ் கேட்ட முதலாளிக்கு பணிப்பெண் ஒருவர் சிறுநீரை கலந்து கொடுத்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் மீது முதலாளி குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காரணம் வேலைக்கார பெண் கொடுத்த ஜூஸை குடித்ததால் முதலாளி குடும்பத்தாருக்கு குமட்டல் ஏற்பட்டது. ஜூஸில் ஏதோ கலக்கிறாரா? என்று சந்தேகம் அடைந்த முதலாளி குடும்பத்தினர் இதனைக் கண்டுபிடிக்க பணிப்பெண்ணுக்கு தெரியாமல் சமையல் அறையில் கேமரா வைத்தனர்.

இது தெரியாத வேலைக்கார பெண் வழக்கம்போல முதலாளிக்கு ஜூஸ் தயார் செய்து கொடுத்துள்ளார். வேலைக்கார பெண் வெளியே சென்றதும் வீடியோ காட்சிகளை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஆரஞ்சு ஜூஸ் தயாரித்த அந்த பெண் அதில் தனது சிறுநீரை டம்ளரில் பிடித்து ஜூஸில் கலந்து கொடுத்துவந்தது தெரியவந்தது. அந்த வீடியோ காட்சி சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments