Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் கிரிக்கெட் வாரிய புதிய சேர்மன் நியமனம்! தாலிபன்கள் நியமனம்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:15 IST)
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அங்கு அரசியல் சூழல் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். இந்நிலையில் அவர் தற்போது அரபு அமீரகத்தின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாலிபன்கள் ஆப்கனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறார்கள் என்பது குறித்து உலகமே பார்த்து வருகிறது.

இந்நிலையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தானை அவர் ஒழித்து விடுவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனாக அஜிஜுல்லா ஃபாசில் என்ற புதிய சேர்மனை நியமித்துள்ளனர். இவர் இனிமேல் ஆப்கானிஸ்தானின் வரும் தொடர்களை மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments