Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ATM -க்குள் படம் எடுத்து ஆடிய மலைப் பாம்பு...மக்கள் அதிர்ச்சி ... வைரல் போட்டோ

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (21:17 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் நியூசவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில், பாம்பு படம் எடுத்து ஆடியதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில்,  நியூசவுத் வேல்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம் மையத்தில், ஒரு பெண் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
 
அப்போது, ஏடிஎம் மெஷினில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போனார்.
 
இதுகுறித்து, மக்கள் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள்ளாகவே அந்தப் பாம்பை செல்போனில்  படம் பிடித்தனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments