Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ATM -க்குள் படம் எடுத்து ஆடிய மலைப் பாம்பு...மக்கள் அதிர்ச்சி ... வைரல் போட்டோ

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (21:17 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் நியூசவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில், பாம்பு படம் எடுத்து ஆடியதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில்,  நியூசவுத் வேல்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம் மையத்தில், ஒரு பெண் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
 
அப்போது, ஏடிஎம் மெஷினில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போனார்.
 
இதுகுறித்து, மக்கள் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள்ளாகவே அந்தப் பாம்பை செல்போனில்  படம் பிடித்தனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments