Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏடிஎம்-ல் 200 க்கு பதில் 500; குஷியான மக்கள்

ஏடிஎம்-ல் 200 க்கு பதில் 500; குஷியான மக்கள்

Arun Prasath

, வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:32 IST)
ஏடிஎம்-ல் 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்ததால் மக்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.

சேலம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் ஒருவர் 200 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஏடிஎம் மிஷினில் பாஸ்வேர்ட் கொடுத்து 200 ரூபாய் எடுப்பதற்காக “2-0-0” என்ற எண்களை கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு 500 ரூபாய் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி பரவியவுடன் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டி பணம் எடுத்தாகவும் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எய்ட்ஸ் தம்பதியின் குழந்தை ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை: பெண் புரோக்கர் கைது