Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Accenture

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (20:08 IST)
அக்சேன்சர் நிறுவனம் வியாழக்கிழமை தங்கள் நிறுவனத்தில் இருந்து 19,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவிடத்துள்ளது.

கடந்தாண்டு, உலகம் முழுவதும் உள்ள ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களின் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்தது.

குறிப்பாக ஃபேஸ்புக், அமேசான், டுவிட்டர், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை  பணி நீக்கம் செய்தது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் பல முன்னணி நிறுவங்களில் ஆட்குறைப்பு பணி நடக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்சென்சர் நிறுவனம் தங்கள் நிறுவனம்  தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பொருளாதார மந்தநிலை, நிறுவன செலவு குறைப்புகள் ஆகியவற்றிற்காக  இந்த முடிவை தலைமை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments