Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி துஷ்பிரயோகம்! முன்னாள் அதிபருக்கு சிறை !!!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:04 IST)
வங்கதேச நாட்டின் முன்னாள் அதிபராக பதிவி வகித்தவர் கலிதா.   பதவியில் இருந்த போது அதிகார  துஷ்பிரயோகம் மற்றும் 28 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றத்திற்காக வங்தேச நீதிமன்றம் கலிதாவிற்கு 7ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தற்போது 73 வயதான கலிதா ஏற்கனவே கடந்த பிப்ரவரியில்  வேறு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.
 
இதனால் இந்த இரண்டு தண்டனைகளையும் ஒருசேர அனுபவிப்பார் என வங்கதேச அரசு வழக்கறிஞர் முஷரப் ஹூசைன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
இதனால் வங்கதேசத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments