Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி துஷ்பிரயோகம்! முன்னாள் அதிபருக்கு சிறை !!!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:04 IST)
வங்கதேச நாட்டின் முன்னாள் அதிபராக பதிவி வகித்தவர் கலிதா.   பதவியில் இருந்த போது அதிகார  துஷ்பிரயோகம் மற்றும் 28 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றத்திற்காக வங்தேச நீதிமன்றம் கலிதாவிற்கு 7ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தற்போது 73 வயதான கலிதா ஏற்கனவே கடந்த பிப்ரவரியில்  வேறு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.
 
இதனால் இந்த இரண்டு தண்டனைகளையும் ஒருசேர அனுபவிப்பார் என வங்கதேச அரசு வழக்கறிஞர் முஷரப் ஹூசைன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
இதனால் வங்கதேசத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments