Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்: ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (12:58 IST)
ஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
கிழக்கு ஈராக்கை சேந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அந்த பெண்ணிற்கு  6 ஆண், 1 பெண் என 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்து குழந்தைகளும் நல்ல ஆராக்யத்துடன் இருக்கின்றன. அந்த பெண்ணும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது 7 குழந்தைகள் பிறந்துள்ளன.
 
 
ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்தது தான் முதல் சாதனை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments