Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்று நோயாளிகளுடன் தகாத உறவு: பெண் மருத்துவர் கைது

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (18:31 IST)
கனடாவில் புற்று நோயாளிகளுடன் பெண் மருத்துவர் அத்துமீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த மருத்துவரான தீபா தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு வரும் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
 
இந்நிலையில் தீபா மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வந்து புற்று நோயாளிகளிடம் தவறாக பேசியுள்ளார். அவர்களுடன் ஒரே படுக்கையில் உறங்கி அவர்களிடம் அத்து மீறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் இது குறித்து புகார் அளித்தார்.
 
இந்த சம்பவம் நடைபெற்று 3 வருடங்கள் ஆகிவிட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் தீபா நோயாளிகளிடம் அத்துமீறியது உண்மை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments