Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்று நோயாளிகளுடன் தகாத உறவு: பெண் மருத்துவர் கைது

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (18:31 IST)
கனடாவில் புற்று நோயாளிகளுடன் பெண் மருத்துவர் அத்துமீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த மருத்துவரான தீபா தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு வரும் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
 
இந்நிலையில் தீபா மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வந்து புற்று நோயாளிகளிடம் தவறாக பேசியுள்ளார். அவர்களுடன் ஒரே படுக்கையில் உறங்கி அவர்களிடம் அத்து மீறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் இது குறித்து புகார் அளித்தார்.
 
இந்த சம்பவம் நடைபெற்று 3 வருடங்கள் ஆகிவிட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் தீபா நோயாளிகளிடம் அத்துமீறியது உண்மை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments