Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி மோகம்: 27வது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (11:34 IST)
போர்ச்சுகலில் பெண் ஒருவர் 27 வது மாடியில் செல்பி எடுத்த போதி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
இந்நிலையில் போர்ச்சுகலை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 27 வது மாடியில் வசித்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
 
அந்த பெண் தனது வீட்டு பால்கனியில் செல்பி எடுத்துள்ளார். சற்றே ஆர்வக்கோளாறில் பால்கனியில் இருந்த கம்பியில் மேல் அமர்ந்தவாறு போட்டோ எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்போது பேலன்ஸ் தவறி 27 வது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
செல்பி மோகத்தல் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments