Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபெர் தானியங்கி கால் டாக்ஸி மோதி சைக்கிளில் சென்ற பெண் பலி

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (09:56 IST)
அமெரிக்காவில் சைக்கிளில் சென்ற பெண் மீது உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கால் டாக்ஸி நிறுவனமான உபெர் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. உலகின் பல்வேறு நிடங்களில் உபெருக்கு கிளைகள் உள்ளது. மொபைல் மூலம் புக் செய்தால் இருந்த இடத்திற்கே வரும் உபெர் கால் டாக்ஸி.
 
உபெர் நிறுவனத்தின் சார்பில் தானியங்கி கார்களும் பல்வேறு நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன. சான் பிரான்சிஸ்கோவின் அரிசோனா பகுதியில் உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
 
இதையடுத்து உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments