Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்காக 90 வயது பாட்டியை அடித்து துன்புறுத்திய பேத்தி கைது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (09:28 IST)
கேரளாவில் 90 வயது பாட்டியை சொத்துக்காக அடித்து துன்புறுத்திய பேத்தியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணி(90). இவரது பேத்தி தீபா(40). கல்யாணியும் தீபாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தீபா தனது பாட்டியான கல்யாணியை சொத்துக்காக தினமும் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். பேத்தி தீபா தினமும் தன்னை அடிப்பதாகவும், அதனால், உடம்பு முழுக்க காயங்கள் உள்ளதாகவும் கல்யாணி அழுதபடி பக்கத்து வீட்டாரிடம் கூறியுள்ளார்.
 
 
இதனையடுத்து தீபாவின் பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சொத்துக்களை அபகரிப்பதற்காக பாட்டியை அடித்து துன்புறுத்தியதாக தீபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments