Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி: மக்கள் ஆர்வம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (12:18 IST)
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி: மக்கள் ஆர்வம்
கொரோனா வைரஸ் பாதிப்பு போலவே இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசி போட்டது போலவே குரங்கு அம்மை நோய்க்கும் ஒரு சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக பாரிசில் அதிக அளவு குரங்கு அம்மை நோய் காணப்படுவதாக கூறப்படும் நிலையில் அங்கு 100 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதி. இந்த மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.யும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments