மூளையில் வைக்கப்பட்ட சிப் மூலம் டுவிட் பதிவு செய்த முதியவர்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:52 IST)
மூளையில் பதிவு செய்யப்பட்ட சிப் மூலம் டுவிட்டரில் பதிவு செய்த 62 வயது முதியவர் ஒருவரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான பிலிப் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு மூளையில் மைக்ரோசிப் போன்று வைக்கப்பட்டது
 
இந்த சிப் மூலம் அவருடைய சிந்தனைகள் எழுத்து உருவம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்தான் அவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இதன் மூலம் மூளையில் வைக்கப்பட்ட சீட் மூலம் வீட்டில் பதிவு செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments