Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது!!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (13:23 IST)
அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு நிர்வாணப்போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்பொழுது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் ராம்சே தன் பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின்பேரில் போலீஸார் ராம்சேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments