Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனை மயக்கி பலமுறை உல்லாசம்: கைதான இளம் ஆசிரியை

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (15:57 IST)
அரிசோனாவில் 13 வயது மாணவனை மயக்கி பல முறை உல்லாசம் அனுபவித்ததற்காக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
அரிசோனாவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல மானவர்கள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் பிரிட்டனி என்ற 27 வயது இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பிரிட்டனி அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுவனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி அவனை மயக்கி அவனுடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இதனையறிந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments