Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஸ்கூல் ஹெச்.எம் செய்யுற வேலையாடா இது?

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (14:32 IST)
பாகிஸ்தானில் பள்ளி முதலவர் ஒருவன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் அத்தாவுல்லா மார்வத் என்பவர் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் அந்த பள்ளியில் முதல்வராகவும் இருந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளான்.
 
இதுகுறித்து விளக்கமளித்த அவன் இது ஒரு சாதாரண விஷயம் என அசால்ட்டாக பேசினான்.
 
இதுசம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த அயோக்கிய முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில் தண்டனையும்  ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்