Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகுக்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற 4 வயது சிறுவன்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (08:07 IST)
பிலிப்பைன்ஸில் சிறுவன் ஒருவன் தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகிற்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளியில் பள்ளி நேரம் நிறைவடைந்ததும் அனைத்து சிறுவர்களும் தங்கள் வகுப்பறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுவன் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
 
ஆசிரியர் அந்த சிறுவனை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். சடாரென எழுந்த சிறுவன் தூக்கக்கலக்கத்தில் தனது ஸ்கூல் பேக்கை எடுப்பதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். சிறுவனின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments