Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேரத்தில் 249 டீக்கள் தயாரித்து சாதனை !

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:04 IST)
தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்ற பெண் 249 தேநீர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பரந்த உலகின் எதாவதிலும்  சாதிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் ஒரு துறையைத் தேர்தெடுத்து, அதற்காக முயற்சித்து தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்களுக்கு வெற்றி கணிந்திடும்  நான் நிச்சயம் வரும்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிகும் இங்கார் வாலன்டின் என்ற பெண்,  சுமார் 1 மணி  நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனீர் தயாரிக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்பெண் அசுர வேகத்தில் 249 கப் தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்டாபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments