Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்.. ..பீதியில் வீதிகளுக்கு வந்த மக்கள் !

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (22:32 IST)
தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால்  மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 
சீனாவில் சில நாட்களுக்கு முன் நில நடுக்கம் வந்து  உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்திய நிலைய்உய்ல் இன்று தைவான் நாட்டில் கிழக்கு கடற்கரைப்பகுதியில்  இரவு 9:30 மணிக்கு    நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம்   கடலோர  நகரான  டைட்டாங்கிற்கு  சற்றுத் தொலையில் உள்ள  பகுதியில்  தோன்றியதாகவும், இது 6.6.  அலகாகப் பதிவாகியுள்ளது. கட்டிடங்கள் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வீதிகளில் குவிந்தனர்.

தைவான் நாட்டில்  நி ல நடுக்க அலகு 7.0 ஆக இருந்தால் மட்டுமே  சுனாமி எச்சரிக்கை விடப்படும்  நிலையில் இன்று வந்த6.0 மற்றும் அதற்கு மேல்  6.6 அலகு நில நடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments