பாகிஸ்தானில் வெள்ளத்தில் சுமார் 60 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (22:24 IST)
நமது அண்டை  நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் கனமழை பெய்தால் பெரும்பாலான மா  நிலங்கள் வெள்ளக் காடானது.

இந்த வெள்ளத்தில் பலர் உயிரிழந்து,  மக்கள் பலர் வீடுகளை, உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில்,  ஐ நா சபையின் குழந்தைகள் அவசர நிதிய பிரதிநிதி அப்துல்லா பாடில்  பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று, அங்குள்ள நிலவரத்தைப் பார்வையிட்டு, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  மக்களுக்கு வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் தோல் பாதிப்பு  உளளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 528 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு, ஆயிரக்கணக்கான பள்ளிகளும், சுகாதார கட்டமைப்புகளும் அழிகக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

,மேலும்,  பாகிஸ்தானில் வெள்ளத்தில் சுமார் 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments