’அந்த’ நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த 63 வயது முதியவர்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (09:03 IST)
இத்தாலியில் 63 வயது முதியவர் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த ரிமினியன் ரோமியோ என்பவர் இரவு விடுதிகளில் பணியாற்றி வந்துள்ளார். 63 வயதான இவர் பல பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். 
 
பாலியல் உறவில் ஈடுபடும்போது தான் என் உயிர் பிரிய வேண்டும் என ரோமியோ கூறி வந்த நிலையில் அதே போல் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிர் பிரிந்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்