Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த’ நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த 63 வயது முதியவர்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (09:03 IST)
இத்தாலியில் 63 வயது முதியவர் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த ரிமினியன் ரோமியோ என்பவர் இரவு விடுதிகளில் பணியாற்றி வந்துள்ளார். 63 வயதான இவர் பல பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். 
 
பாலியல் உறவில் ஈடுபடும்போது தான் என் உயிர் பிரிய வேண்டும் என ரோமியோ கூறி வந்த நிலையில் அதே போல் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிர் பிரிந்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் குளிக்க தடை: குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி..

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்