Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிக வயதான பெண்மனி 117 வயதில் மரணம்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (15:19 IST)
உலகின் மிக வயதான பெண்மணி தனது 117 வயதில் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக் கட்டத்தில் பலர் 60 வயதை அடைவதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். அப்படி இருக்கும் வேளையில் மூதாட்டி ஒருவர் 117 வயது வரை வாழ்ந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜப்பானைச் சேர்ந்த சியோ மியோகோ என்பவர் 1901 ஆம் ஆண்டு பிறந்தார். 117 வயதாகிய அவர் மிகவும் அன்பானவர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
117 வயது வரை உயிருள்ள முதல் பெண்மணி என  சியோ மியோகோவை கின்னஸ் அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருந்த நிலையில் மியாகோ மரணம் அடைந்திருக்கிறார். இது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments