Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலக்கெடு நீடிப்பு: அபராதம் பற்றிய கவலை இல்லை!

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (14:27 IST)
வருமானவரி சட்டத்தின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால், இதனை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. 
 
இதற்கு முன்னர் வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டி வரும் என எச்சரித்தது. 
 
# அதாவது, 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வருமான வரித்தாக்கலினை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும்,
 
# 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு என்றால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 
 
# தனிநபர் ஒருவரின் வருவாய் ரூ.5 லட்சம் குறைவு என்றால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. 
 
ஆனால், இப்போது இந்த அபராதங்கள் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீடித்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments