Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டோ மோகம் - முதியவரை கடித்து கொன்ற நீர்யானை

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (11:30 IST)
கென்யாவில் வனவிலங்குகள் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணி ஒருவரை நீர்யானை கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் நீர்யானைகள் உள்ளது. இந்த சரணாலயத்தை பார்க்க உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
 
இந்நிலையில் சங் மிங் சாங் (66) என்பவர் அந்த சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளை படம்பிடித்தார். அப்போது அங்கிருந்த நீர் யானைகளை போட்டோ எடுத்தார். அப்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் விழுந்து விட்டார்.
 
குளத்தில் விழுந்த அவரை நீர்யானை கடித்து குதறியது. மார்பில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments