Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிப்பாட்டும் தாய்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:31 IST)
குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் தோல் நோய் காரணமாக அவரது தாய் குழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிக்க வைத்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த ரவன் போர்டு (23) என்ற பெண்ணுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. பிறந்தது முதலே குழந்தைக்கு அபூர்வ தோல் நோய் இருந்தது. 
 
இதனால் மருத்துவர்கள் ரவனிடன் இரண்டு நாளுக்கு ஒரு முறை குழந்தைக்கு பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தனர். ரவனாவும் அவ்வாறே செய்து வருகிறார். குழந்தைக்கு மேலும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்னவென்றால், குழந்தைக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இதனால் குழந்தையின் பெற்றோர், தங்களது மகளை கவனமுடன் கவனித்து வருகின்றனர். இப்படி இருக்கும் வேளையில் பலர் தங்களது குழந்தையை கிண்டலடிக்கின்றனர் என ரவன் போர்டு வேதனையோடு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments