Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு விட்டு நாடு சென்று ஏமாந்து போன காதலன்: மருத்துவமனையில் அனுமதி

நாடு விட்டு நாடு சென்று ஏமாந்து போன காதலன்: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (12:53 IST)
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஜாங்கை சந்திக்க சீனா வருவதாக பீட்டர் கூறியுள்ளார். அதற்கு ஜாங்கும் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து, பீட்டர் நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் 4500 கிலோ மீட்டர் கடந்து சீனா வந்து சேர்ந்தார்.


 


ஆனால், ஜாங் விமான நிலையத்தில் இல்லை, பீட்டர் ஜாங்கை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. காதலி வருவார் என்ற நம்பிக்கையில், பீட்டர் விமானநிலையத்திலேயே காத்துகிடந்தார். 10 நாட்கள் கடந்தும் ஜாங் வரவில்லை, பீட்டரின் உடல்நிலை மோசமானது தான் மிச்சம். பிறகு, விமான நிலைய ஊழியர்கள் பீட்டரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொலைக்காட்சி மூலமாக பீட்டர்  சீனாவில் இருப்பதை ஜாங் தெரிந்துக்கொண்டுள்ளார். ஆனால், ஜாங் இன்னும், அவரை வந்து சந்திக்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments