Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசியில் தவித்த கரடிக் குட்டிகளுக்கு பாலூட்டிய நரி... இதல்லவோ பாசம் !

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (18:50 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு அங்கிருந்த 50 கோடி விலங்குகள், எண்ணற்ற அரிய மரங்கள் அனைத்தும் தீயில் கருகிப் போயின. இதில்,  சில விலங்குகள் மட்டும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றன. 
இந்நிலையில், காட்டுத்தீயில் உடல் கருகி தாயைப் பரிகொடுத்த குட்டிக் கோலா கரடிகளுக்கு ஒரு நரி பாலூட்டியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
பொதுவாகக தந்திரச் செயல்களுக்கு பெயர் பெற்றது நரி என்பார்கள். ஆனால் மாற்று விலங்குக்கு பாலூட்டிய நரியின் செயலுக்கு பலரும் லைக்குகள்  குவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments