கம்போடியாவில் ஓட்டலில் தீ விபத்து ! 26 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (22:46 IST)
கம்போடியா நாட்டில் உள்ள கிராண்ட் டயமண்ட் சிட்டி ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு கம்போடியா. இங்குள்ள சிட்டி கேசினோ என்ற  நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.

நேற்றிரவு 11:30 மணிக்கு ஒரு அறையில் இருந்து தீப் பற்றியது. இந்த தீ உடனே பக்கத்து அறைகளுக்கும் பரவியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இதில், 26 பேர் பலியானதாகவும், 57 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சசை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments