Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில்.. 2023ல் ஆரம்பம்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:27 IST)
இந்தியாவின் முதல் நீருக்கடியில் ஓடும் மெட்ரோ ரயில் திட்டம் 2023 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவின் கிழக்கு மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒன்றான ஆற்றில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 
 
45 விநாடிகளில் 520 மீட்டர் நீருக்கடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையை கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த ரயில் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments