Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில்.. 2023ல் ஆரம்பம்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:27 IST)
இந்தியாவின் முதல் நீருக்கடியில் ஓடும் மெட்ரோ ரயில் திட்டம் 2023 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவின் கிழக்கு மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒன்றான ஆற்றில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 
 
45 விநாடிகளில் 520 மீட்டர் நீருக்கடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையை கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த ரயில் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments