Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெற்றெடுத்த ஆண்; ருசிகர சம்பவம்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (13:07 IST)
இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர்  அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த பெண் கச்சி சுல்லிவான். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
 
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கச்சி சுல்லிவான், ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கச்சி சுல்லிவான் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்து  சில நாட்களுக்கு முன்பு ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார். 
 
இதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை கச்சி சுல்லிவான் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments