Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்த பூமி மட்டுமே நமக்கானது”… நாசா வெளியிட்ட பூமியின் அழகான புகைப்படங்கள்

Arun Prasath
திங்கள், 23 செப்டம்பர் 2019 (13:54 IST)
நமது பூமி பந்தை விண்வெளி மையத்தில் இருந்து பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா.

விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நமது பூமியை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு வியப்பாகவும் பூமி பந்தின் அழகை வெளிக்கொண்டு வருவது போலும் அமைந்துள்ளது.

இது குறித்து நாசா பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில், “இந்த பூமி மிகவும் ஸ்பெஷலானது. இந்த பிரபஞ்சத்திலேயே நமது வாழ்க்கை இந்த பூமி மட்டுந்தான். எங்கள் ஆராய்ச்சி குழுவினர் நமது பூமி பந்தின்  புகைப்படங்களை நாம் பார்த்து நமது பூமியின் அழகை கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளது.

நமது உலகம் மிகவும் அழகானது. இதை விட்டால் நமக்கு இந்த பிரபஞ்சத்தில் வேறு போக்கிடம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அந்த புகைப்படங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments