19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (08:30 IST)
சீனாவில் அந்தரத்தில் தொங்கியபடி சிறுவன் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக வெளிநாடுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகள் இதுபோன்று பால்கனியில் இருந்து தவறி அந்தரத்தில் தொங்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
 
சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள 20 ஃப்லோர் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் பாட்டி வெளியே சென்றிருந்தார். தூங்கி எழுந்த சிறுவன் வீட்டில் பாட்டி இல்லாததால்  தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது.
 
அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பியை கெட்டியாக பிடித்தபடி அலறியுள்ளான். உடனடியாக மீட்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments