Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க தேர்தல்…. முன் கூட்டியே வாக்களித்த 9.5 கோடி பேர்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:31 IST)
அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 9.5 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொரோனா ஒரு சாதாரண காய்ச்சல் என்ற அளவிலேயே பேசி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் கடந்த மாதம் முதலாக தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.

அமெரிக்காவில் வாக்காளர்கள் முன் கூட்டியே வாக்களிக்க அனுமதி உண்டு. அதன்படி இன்று நடக்கும் தேர்தலில் முன் கூட்டியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832  பேராக உள்ளது. கொரோனா பரவல் அபாயம் காரணமாகவே இத்தனைப் பேர் முன் கூட்டியே வாக்களித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments