Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - 9 பேர் பலி

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (11:39 IST)
சீனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் கார் புகுந்ததால் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
சீன நாட்டிலுள்ள ஹூனான் மாகாணத்தில் வேகமாக வந்த ஒரு கார் மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.
 
இந்த விபத்து நிகழ காரணமான வாகன ஓட்டுனர் யாங் ஜான்யுன் என்பவரை பிடித்து விசாரிக்கையில் அவன் பவிதமான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற குற்றவாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவனிடம் போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments