Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - 9 பேர் பலி

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (11:39 IST)
சீனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் கார் புகுந்ததால் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
சீன நாட்டிலுள்ள ஹூனான் மாகாணத்தில் வேகமாக வந்த ஒரு கார் மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.
 
இந்த விபத்து நிகழ காரணமான வாகன ஓட்டுனர் யாங் ஜான்யுன் என்பவரை பிடித்து விசாரிக்கையில் அவன் பவிதமான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற குற்றவாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவனிடம் போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments